
கடலூர் : வேப்பூர் வட்டம் காட்டுமைலூர் கிராமத்தில் ஜீன் 26- ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று வேப்பூர் வட்டாட்சியர் மணிகண்டன் பொதுமக்களிடம் குறைகேட்பு மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்றார் உடன் வேப்பூர் ஆர்ஐ, ராஜவேல்,கிராம நிர்வாக அலுவலர் அருண் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.:
ப.ஆனந்த்
வேப்பூர் போர்முனை
More Stories
Casibom Güncel En Yeni Giriş Adresi 2024