October 4, 2025

Editor

கடலூர் : திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தலைமை மருத்துவர் சோபானந்தம் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர் இதில் அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள்...

கடலூர் : நல்லூர் ஒன்றியம் வண்ணாத்தூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மூக்காயிகணேசன்...

பெரியநாயக்கன்பாளையம் சப் ரிஜிஸ்டர் ஆபீஸில் உனக்கு நான் எனக்கு நீ சலித்தவன் இல்லை போட்டா போட்டியில் லஞ்ச வசூல் வேட்டை.. குறட்டையில் விஜிலென்ஸ் போலீஸ்.!!லஞ்சப் பணத்திற்கு நீயா?...

குடியாத்தம் அரசினர் மகளிர் பள்ளி பிடிஓ ஆபிஸில் குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் தின உறுதிமொழி விழிப்புணர்வு குடியாத்தம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் தின...

அடையபலம் மாரியம்மன் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம். ஆரணி, ஜூன் 14 ஆரணி அடுத்த அடையபலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆரணி அடுத்த அடையபலம் கிராமத்தில்...

.பென்னாகரம், ஜூன்.14-பென்னாகரம் அருகே தாசம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி பகுதியில் கல்லால் தலையில் தாக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் பள்ளி மாணவன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.தருமபுரி மாவட்டம்...

வேப்பூர் ஆட்டு சந்தை 10 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச் சந்தை வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் வருகின்ற...

வேப்பூர் அருகே மின்வாரியம் அலட்சியத்தால் பசுமாடு உயிரிழப்பு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கோ.கொத்தனூர் கண்டப்பன்குறிச்சியில் அய்யனார் கோயில் பின்புறம் வயலில் தாய்வாக சென்ற மின் கம்பி...

சிங்கம்புணரியில் புது மாப்பிள்ளை மர்ம சாவு. சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்ட நிலையைம் பகுதியைச் சேர்ந்தவர் மணி இவருடைய மகன் கார்த்தி (வயது 29 )வெளிநாட்டில் பணிபுரிந்த இவர்...

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பிரபாகரன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன் மாவட்ட தலைவர் வடிவேல்...