October 6, 2025

district news

பண்ருட்டி. ஜீன்.30 கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை சமீபத்தில் CBI மற்றும் ED ஐ ஒரு வழக்கில் தொடர்ந்து...

பண்ருட்டி. ஜுன்.28 கடலூர் மாவட்டம்பண்ருட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பனை...

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கேளூர் கிராமத்தை சேர்ந்த திரு.இந்தியன் என்பவர் டெலிகிராம் செயலியின் (Telegram) மூலம் தெரியாத நபரிடமிருந்து Part Time Job-க்கு (Work form...

திண்டுக்கல் மாநகராட்சியில் பணியாற்றி வரும் மாநகர நல அலுவலர் பரிதாவாணி என்பவர் மாநகராட்சி மண்டலங்களில் பல்வேறு சுகாதாரப் பணி செய்ய விடாமல் தடுப்பது, அநாகரீகமாக பேசுவது என...

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜய பாண்டி (வயது40) - மனைவி ரூபாலா (வயது34) தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள்...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவருக்கு 4 மாதங்களுக்கு ஜாமீன் கிடைக்காத...

ஜுன் 27. குடவாசல்மாபெரும் இலவச மருத்துவ முகாம் சுவாமி தயானந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமை அக்கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் சொசைட்டி,...

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 21 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர், இதில் திமுக 7 கவுன்சிலர்கள்,அதிமுக 7 கவுன்சிலர்கள் 5 சுயேச்சை கவுன்சிலர்கள்...

ஜூன் 26, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 26-06-2024 ஸ்காட் கல்லூரியில் வைத்து காவல்துறை சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்...

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா, மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாமும், புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும்...