November 25, 2025

district news

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன்,இ.கா.ப. அவர்கள் தலைமையில் (இன்று 12.06.2024) குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.இதில் கூடுதல் காவல்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.6.2024) பேரவைத் துணைத் தலைவர் அவர்களின் சிறப்பு தனிச் செயலாளர் ஆதிகேசன் - திருமதி. சாந்தி தம்பதியரின் மகள் டாக்டர்....

தமிழ்நாடு முதலமைச்சர் M.K.ஸ்டாலின் ரூபாய் 206 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் என்ற புதிய திட்டம், 25 கோடி மதிப்பீட்டில் குறைந்த...

பனப்பாக்கம் பேரூராட்சியில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி செயல் அலுவலர் முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்றனர் குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் தினத்தில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன்...

சேலம்: சேலம் அருகே நேற்று காலை மின்னல் வேகத்தில் சென்ற தனியார் பஸ், பைக்குகள் மீது மோதியதில் முன்னால் சென்ற லாரிக்கும் பஸ்சுக்கும் இடையில் சிக்கி 2...

மாப்பிள்ளைக்கு தங்கச்சங்கிலி போடாததால் திருமணத்தை நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.வேலூர், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்...

சிவகங்கை.ஜூன்.12 தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த...

பண்ருட்டி. ஜீன்.14. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் திருத்துறையூர் அருள்திரு அருணந்தி சிவாச்சாரியார் சுவாமி மாதாந்திர பூரஅபிஷேக விழாசந்தானச்சாரியார்களின் ஒருவரான அருள் திரு அருளந்தி சிவாச்சாரியார் சுவாமி...

பண்ருட்டி. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்குபண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி அவர்கள் தனது மகனுடன் வருகை தந்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜுயிடம் தனது...

பண்ருட்டி. ஜுன்.12. கடலூர் மாவட்ட‌ம் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயத்தை (ஜமாபந்தி ) நடைபெற்றது. முதல் நாளான நேற்று கடலூர் வருவாய்...