July 9, 2025

இந்து சமய அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளருக்கு சொந்தமான இடங்களில் சோதனை தமிழகம் முழுவதும் லஞ்சம், ஊழல் செய்யும் அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை...

தமிழகத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், அனுமதியில்லாமல் விளம்பர பதாகைகள், பலகைகள் அமைத்தால், 5,000 ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கலாம் என்ற அதிகாரிகளின் ஆலோசனையை...

சமீபத்தில் பிறப்பு சான்றிதழ் அடையாள ஆவணமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிறப்பு சான்றிதழ்களை வாங்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜனவரி 1,...

சேலம் மாவட்டம்- காடையாம்பட்டி வட்டம்- வேப்பிலை பஞ்சாயத்து- மங்கனிக்காடு மற்றும் தட்ராவூர் கிராமத்தில் தான் கடந்த பல ஆண்டுகளாக மரண பயத்தில் வாழ ந்து வரும் ஊர்...

மேற்கு மாம்பலம் பகுதியில் கட்டாத கட்டிடத்தை கட்டியதாக கணக்கு காட்டி ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.மேலும், எம்எல்ஏ தொகுதி நிதியை...

பக்கத்து வீட்டுக்காரருடன் எழும் தகராறுகள். உங்களது பக்கத்து வீட்டுக்காரர் உங்களை தவறாக பேசினால் புகார் கொடுப்பதற்கு முன் அது கிரிமினல் வழக்கா அல்லது சிவில் வழக்கா என்பதை...

நத்தம்,மே.22: நத்தம் அருகேயுள்ள வீமாஸ்நகரில்இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். மதுரை மாவட்டம்,...

நத்தம்,மே.23: நத்தத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் 1349-வது சதய விழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்தும் மரக்கன்றுகள் நட்டு வைத்து வியாழக்கிழமை வழிபாடு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில்...

நத்தம்,மே.23: சாணார்பட்டி அருகேயுள்ள கம்பிளியம்பட்டியில் வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜை மற்றும் லட்சார்ச்சணை வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள கம்பிளியம்பட்டியில் வரசித்தி...

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் புராண கதைகள், சிறப்பம்சங்கள், விழாக்கள்படையெடுத்து செல்லும் படை வீரர்கள் தங்கும் இடம் தான் படைவீடு. அதன் படி சூரபத்மன் வதம் செய்வதற்காக...