
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நல்லூர் ஒன்றிய துணை சேர்மன் ஜான்சிமேரி தங்கராசன் பெரியநெசலூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட தற்காலம் வீட்டுமனை பட்டா இல்லாத பயனாளிகளுக்கு இலவச மனைபட்டாவை 150 குடும்பங்களுக்கு வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார். அப்போது குடிநீர் பற்றாக்குறையும் நிலவுவதாக ஆட்சியரிடம் தெரிவித்தார்.
ப.ஆனந்த்
செய்தியாளர் கடலூர்போர்முனை

More Stories
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆற்காடு கிளை சார்பில் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
Exploring the World of an AI Girlfriend