கல்கி பெண்கள் அறக்கட்டளை சார்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் வழங்கினர்

திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார
நிலையத்தில் 10/6/2024 இன்று கல்கி அறக்கட்டளை சார்பாக High Risk
Patient’s கர்ப்பிணி 🤰 பெண்களுக்கு பழங்கள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்வின் போது மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார ஊழியங்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
சரவணன்/ செய்தியாளர் போர்முனை
More Stories
Casibom Güncel En Yeni Giriş Adresi 2024