June 26, 2025

Editor

தமிழ்நாட்டில் முதல் முறையாக அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு பொதுமக்கள் சுயசான்றிதழ் வழங்கி...

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த வாரம் முழுவதும் மாபெரும் மகாபாரத கண்காட்சி கல்லூரியின் ஜி ஆர்...

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ஆவினங்குடி அடுத்த தி.நெய்வாசல் கிராம வெள்ளாற்றங்கரையோரத்தில் ஸ்ரீ.பெரியநாயகி அம்மன் ஆலையத்தினை அப்பகுதியைச்சார்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து தற்காலிக பட்டா பெற்றதாக கூறப்படுகிறது...

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடத்திய விசாரணையில், ஒட்டுமொத்த செல்போன் ஆதாரங்களையும் எரித்து, கொசஸ்தலை ஆற்றில் வீசியது தெரியவந்தது....

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 2 நபர்கள் டெலிகிராம் செயலியின் (Telegram) மூலம் தெரியாத நபர்களிடமிருந்து Part Time Job-க்கு (Work from home) குருஞ்செய்தி (SMS) வந்ததாகவும்...

பண்ருட்டி. ஜூலை.20. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 84.72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை...

கந்தர்வகோட்டை ஜூலை 19. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தக்கூடிய ஏழாவது புத்தகத்...

கண்ணாடி முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் விதிக்கப்படும்- தேசிய நெடுஞ்சாலை ஆணையம். பாஸ்டேக் ஸ்டிக்கர் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழிகாட்டு...

பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.264.15 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள், கல்வி அலுவலகக் கட்டடங்கள், புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுவயல் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி நடைபெற்றது.ஓவியப் போட்டியில் தமிழ்நாட்டின் சிறப்புகள் குறித்து ஓவியங்கள் வரைந்தனர்.தன்னார்வலர்...