பண்ருட்டி. ஜூலை.12. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் திருவதிகை பெரிய நாயகி அம்மன் உடனுறை வீரட்டானேஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவுபெற்றதை தொடர்ந்துவிமான பாலாலய...
Editor
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 800 போதை மாத்திரைகள் பறிமுதல் மூன்று பேரை கைது செய்து மங்களம் போலீசார்நடவடிக்கை…. திருப்பூர்பல்லடத்தை யடுத்த இடுவாய் பகுதியில்...
திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கு ஏழை மக்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்யவும் கிராமபுற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை பெருக்கவும், 50...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்…..?தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மரணம் ஓலை சத்தம் கேட்ட வண்ணமாகவே...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்…..?தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மரணம் ஓலை சத்தம் கேட்ட வண்ணமாகவே உள்ளது.குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்த பரபரப்பு தற்பொழுது...
சென்னை: தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்க பணியகம் சிஐடி ஏடிஜிபியாக பணியிட...
▪️.ஆவடி அருகே ராணுவ வீரரை கொலை செய்து நாடகமாடிய மனைவியை இரண்டு மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். .ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை,ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி...
திருப்பூரில் அருகே நடுராத்திரியில் வீடுகள் மீது கல்வீச்சு!.. பொது மக்கள் திக் திக் ஒருவேளை குட்டிச்சாத்தானா? திருப்பூர் மாவட்டம், படியூர் ஊராட்சியில் ஒட்டப்பாளையம் கிராமத்தில் கடந்த 15...
பண்ருட்டி. ஜூலை.09. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மருங்கூர் அகழாய்வில் பாணை ஓட்டினாலான வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டது. தமிழர்கள் பொதுவாக ஓய்வு நேரங்களில் தங்களது பொழுதுப்போக்கினை உடல் உழைப்புச்...
பண்ருட்டி.ஜூலை.09. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ( டிட்டோ ஜாக்) பண்ருட்டி வட்டாரம் சார்பில்வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கை வலியுறுத்தி இரண்டாம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....