June 25, 2025

Editor

கடலூர்: வேப்பூர் வெள்ளிக்கிழமை நடைபெறும் வாரசந்தை ஏலம் ஒத்திவைப்பு, ஏலத்தின் ஆரம்ப கேள்வி தொகை 62 லட்சத்து 16 ஆயிரம் என்பது அதிகமாக இருப்பதாக கூறி ஒப்பந்ததாரர்கள்...

கடலூர் : வேப்பூர் வட்டம் காட்டுமைலூர் கிராமத்தில் ஜீன் 26- ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று...

பண்ருட்டி. ஜீன். 19. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில்உணவு பாதுகாப்பு துறை சார்பில் திருமண மண்டப உரிமையாளருக்கான உணவு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் உணவு பாதுகாப்பு துறை நியமன...

திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில், நடப்பு கல்வியாண்டுக்கான முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜூன் 24 முதல் 28 ஆம்...

செங்கத்தில் தவறவிட்ட 2 லட்சம் ரூபாயை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்த இரண்டு காவலருக்கு செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் பாராட்டு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம்...

கடலூர்.ஜீன்.19. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வாயிலாக 2024 ஆம் ஆண்டுக்கான அகழாய்வு பணிகள் கீழடி. வெம்பக்கோட்டை .திருமலாபுரம். பொற்பனைக்கோட்டை. கொங்கல்நகரம். சொன்னானுர் .கீழ்நமண்டி. கடலூர் மாவட்டம்...

கடலூர் மாவட்டம் புவனகிரி கள்ளிக்காட்டு தெருவில் விஐபி பாய்ஸ் அணியினர் நடத்திய இரண்டாம் ஆண்டு மாபெரும் கைப்பந்து போட்டி திலிப் ஈழன் தலைமையில் நடைபெற்றது.இந்த விளையாட்டுப் போட்டியை...

கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள ஜாமியா பள்ளிவாசலில் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது புவனகிரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில்...

கடலூர் மாவட்டம் புவனகிரி கடைவீதியில் உள்ள ஆர்ய வைஸ்ய பஜனை மட வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்...

பண்ருட்டி.ஜுன்.17. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் பூங்குணம் கிராம மேற்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது....