நெய்வேலி. ஜீன்.17. கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அனல் நிலையங்களில் பணியாற்றிய சிவ பக்தர்கள் ஒன்று கூடி 1980 ஆம் ஆண்டு பன்னிருதிருமுறை வளர்ச்சிக் கழகம்...
Editor
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா மற்றும் கலைஞர் 101 வது பிறந்தநாள்...
காரைக்காலில் கொலை செய்யப்பட்ட சிறுவன் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி - புதுவை முதல்வர் ரெங்கசாமி அறிவிப்பு! புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் சில தினங்களுக்கு முன்பு திருப்பட்டினத்தைச்...
புதுச்சேரியில் ஹஜ் புனித யாத்திரை பயணிகளுக்கு மானியம் - முதலமைச்சர் ரெங்கசாமி அறிவிப்பு!ஹஜ் கமிட்டி நிர்வாகிகள் நன்றி தெரிவிப்பு! புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டி மூலம் புனித...
சர்வதேச குழந்தைகள் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில்.. 13 மாணவர்களுக்கு 2 லட்சத்தி 70 ஆயிரத்து 500/- DD-யை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.சர்வதேச குழந்தைகள் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில்...
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பில்லியப்பா நகர் பகுதிச் சேர்ந்தவர் ரகோத்தமன்(54வயது). சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வருபவர் இதே போன்று வாலாஜாபேட்டை அடுத்த...
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா அழைப்பிதழ்களை புதுச்சேரி கவர்னர் மற்றும் முதல்வர் பெற்றுக்கொண்டனர், கோயில் நிர்வாகி காளிதாஸ் வழங்கினார் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற...
அறந்தாங்கி ஜூன் 18 அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற நேரத்தில் போதை நபர் பேருந்தை இயக்கியதால் விபத்து...
செங்கத்தில் கூலிப்படை ஏவி மாமனாரே மருமகனை கொலை முயற்சியால் பரபரப்பு. மாமனார் மற்றும் அவரது மகன் இருவர் கைது . திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர்...
ஆரணி சொத்து மதிப்பு சான்று பெற கையூட்டு பெற்ற ஆரணி வட்டாட்சியர் மற்றும் இரவு காவலர் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை இரவு விஜிலென்ஸ் துறையினர் கைது செய்தனர்....