June 25, 2025

Editor

பண்ருட்டியில் வழக்கறிஞர் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததால்பரபரப்பு ! கடலூர் மாவட்டம் பண்ருட்டி மணிநகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சரவணன் இவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி...

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள விளம்பாவூர் சிப்காட் அருகே கடலூர் சேலம் நெடுஞ்சாலையில் சீர்காழியிலிருந்து கேரள மாநிலத்திற்கு மீன் ஏற்றிச் சென்ற மினி லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை...

கடலூர் மாவட்டம் வேப்பூரில் அடிப்படை கழிவறை வசதி வேண்டியும் ஒரு வருடம் ஆகியும் செயல்படாமல் இருக்கும் பேருந்து நிலையம் கழிவறை .. செயல்படுத்து மாறும் நாம் தமிழர்...

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள பரிசல் சவாரி செய்வதற்கான டெண்டர் மாவட்ட நிர்வாகத்தால் ஏலம் அறிவிக்கப்பட்டது. இந்த ஏலமானது பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில்...

சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு. சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வேளாளர்குளம், ஆர்.சி சர்ச்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 14.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நத்தம்...

தமுமுக மற்றும் மமக மாவட்ட ஆய்வுக்குழு கூட்டம் காரைக்காலில் நடந்தது!தமுமுக மற்றும் மமக மாவட்ட ஆய்வுக்குழு கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது காரைக்காலில் மாவட்ட ஆய்வுக்குழு கூட்டம் தமுமுக...

நத்தம்,ஜூன்.14: நத்தம் அருகே ஏரமநாயக்கன்பட்டியில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது லாரி மோதி வெள்ளிக்கிழமை இரவு அதிகாலை விபத்துக்குள்ளானது. ராமநாதபுரம் -பரமக்குடியில்  இருந்து கோயம்புத்தூர்...

பண்ருட்டி பகுதியில் நாளை மின்தடை முன் அறிவிப்பு பண்ருட்டி. ஜீன். 14. கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை 15.6.2024 அன்று...

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நல்லூர் ஒன்றிய துணை சேர்மன் ஜான்சிமேரி தங்கராசன்...