
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் கலந்துகொண்டு கையெழுத்திட்டார்.
சரவணன் /செய்தியாளர் போர்முனை
More Stories
Casibom Güncel En Yeni Giriş Adresi 2024