கடலூர் : திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தலைமை மருத்துவர் சோபானந்தம் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்

இதில் அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
ப.ஆனந்த்.
செய்தியாளர், கடலூர்
போர்முனை
More Stories
Casibom Güncel En Yeni Giriş Adresi 2024