
பண்ருட்டி. ஜுன்.21. கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல்துறை சார்பில் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து மற்றும் பொதுவான அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பண்ருட்டி காவல் உதவி ஆய்வாளர். ரவிச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு அறிவுரை வழங்கினார். பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜா ஆ நன்றி கூறினார்
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்

More Stories
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆற்காடு கிளை சார்பில் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
Exploring the World of an AI Girlfriend