கடலூர் மாவட்டம் புவனகிரி கள்ளிக்காட்டு தெருவில் விஐபி பாய்ஸ் அணியினர் நடத்திய இரண்டாம் ஆண்டு மாபெரும் கைப்பந்து போட்டி திலிப் ஈழன் தலைமையில் நடைபெற்றது.இந்த விளையாட்டுப் போட்டியை...
கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள ஜாமியா பள்ளிவாசலில் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது புவனகிரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில்...
கடலூர் மாவட்டம் புவனகிரி கடைவீதியில் உள்ள ஆர்ய வைஸ்ய பஜனை மட வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்...
பண்ருட்டி.ஜுன்.17. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் பூங்குணம் கிராம மேற்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது....
பண்ருட்டி. ஜீன்.17. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இதனை தியாகத் திருநாள் என்றும் அழைக்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு...
பண்ருட்டி.ஜுன்.17. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 9 ம்...
அறந்தாங்கி ஜூன் 18 அறந்தாங்கி பகுதிகளில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.இறைத்தூதர் இப்ராஹீமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில்...
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் சொத்து தகராறுகள் அதிகமாக உள்ளது. அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் சொத்து தகராறுகள் பெரிய ஆபத்தான கிரிமினல் வழக்காக கூட சில சமயங்களில் மாறிவிடுகிறது....
18/06/2024 செவ்வாய் கிழமை அன்று வேப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4...
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நிராமணி கிராமத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி அவர்களின் மூத்த மகன் கிருஷ்ணகுமார் சுவேதா அவர்களின் குழந்தை...
