பண்ருட்டி.ஜீலை.05. முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் குரு பூஜை விழா மற்றும் யாதவ சமுதாய பொதுக்கூட்டம் வருகிற 6.07.24 சனிக்கிழமை மாலை 4.00...
district news
பண்ருட்டி.ஜுலை.05. கடலூர் மாவட்டம் பண்ருட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் மரக் கன்றுகள் நடும் விழா பூங்குணம் பூமுடையார் அய்யனார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. லயன் சங்க தலைவர்...
கந்தர்வகோட்டை ஜீலை 05. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பிசானத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் துளிர் திறனறிவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும்...
கந்தர்வகோட்டை ஜீலை 04. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நம்புரான்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சிறுகோள்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது.இந்நிகழ்வில் அறிவியல் இயக்க கிளைச் செயலாளர்...
சிவகங்கை. ஜூலை- 07. சிவகங்கைமாவட்டம் காரைக்குடியில் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைந்துள்ளது இந்த கிளை அலுவலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது...
பண்ருட்டி. ஜீலை.02. பூரண மதுவிலக்கு கோரி பண்ருட்டியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி எம் ஷேக்...
பண்ருட்டி. ஜீன்.30 கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை சமீபத்தில் CBI மற்றும் ED ஐ ஒரு வழக்கில் தொடர்ந்து...
பண்ருட்டி. ஜுன்.28 கடலூர் மாவட்டம்பண்ருட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பனை...
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கேளூர் கிராமத்தை சேர்ந்த திரு.இந்தியன் என்பவர் டெலிகிராம் செயலியின் (Telegram) மூலம் தெரியாத நபரிடமிருந்து Part Time Job-க்கு (Work form...
திண்டுக்கல் மாநகராட்சியில் பணியாற்றி வரும் மாநகர நல அலுவலர் பரிதாவாணி என்பவர் மாநகராட்சி மண்டலங்களில் பல்வேறு சுகாதாரப் பணி செய்ய விடாமல் தடுப்பது, அநாகரீகமாக பேசுவது என...
