April 21, 2026

district news

கந்தர்வகோட்டை ஜீலை 04. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நம்புரான்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சிறுகோள்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது.இந்நிகழ்வில் அறிவியல் இயக்க கிளைச் செயலாளர்...

சிவகங்கை. ஜூலை- 07. சிவகங்கைமாவட்டம் காரைக்குடியில் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைந்துள்ளது இந்த கிளை அலுவலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது...

பண்ருட்டி. ஜீலை.02. பூரண மதுவிலக்கு கோரி பண்ருட்டியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி எம் ஷேக்...

பண்ருட்டி. ஜீன்.30 கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை சமீபத்தில் CBI மற்றும் ED ஐ ஒரு வழக்கில் தொடர்ந்து...

பண்ருட்டி. ஜுன்.28 கடலூர் மாவட்டம்பண்ருட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பனை...

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கேளூர் கிராமத்தை சேர்ந்த திரு.இந்தியன் என்பவர் டெலிகிராம் செயலியின் (Telegram) மூலம் தெரியாத நபரிடமிருந்து Part Time Job-க்கு (Work form...

திண்டுக்கல் மாநகராட்சியில் பணியாற்றி வரும் மாநகர நல அலுவலர் பரிதாவாணி என்பவர் மாநகராட்சி மண்டலங்களில் பல்வேறு சுகாதாரப் பணி செய்ய விடாமல் தடுப்பது, அநாகரீகமாக பேசுவது என...

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜய பாண்டி (வயது40) - மனைவி ரூபாலா (வயது34) தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள்...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவருக்கு 4 மாதங்களுக்கு ஜாமீன் கிடைக்காத...

ஜுன் 27. குடவாசல்மாபெரும் இலவச மருத்துவ முகாம் சுவாமி தயானந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமை அக்கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் சொசைட்டி,...