April 16, 2026

பண்ருட்டி. ஜுன்.19. கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம்,மன வளக்கலை மன்றம் & சேமக்கோட்டை ஊராட்சி இணைந்து சேமக்கோட்டை ஸ்ரீ மரகதாம்பாள் உடனுறை ஸ்ரீ...

கடலூர் : திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர்...

கடலூர்: வேப்பூர் வெள்ளிக்கிழமை நடைபெறும் வாரசந்தை ஏலம் ஒத்திவைப்பு, ஏலத்தின் ஆரம்ப கேள்வி தொகை 62 லட்சத்து 16 ஆயிரம் என்பது அதிகமாக இருப்பதாக கூறி ஒப்பந்ததாரர்கள்...

கடலூர் : வேப்பூர் வட்டம் காட்டுமைலூர் கிராமத்தில் ஜீன் 26- ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று...

பண்ருட்டி. ஜீன். 19. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில்உணவு பாதுகாப்பு துறை சார்பில் திருமண மண்டப உரிமையாளருக்கான உணவு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் உணவு பாதுகாப்பு துறை நியமன...

திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில், நடப்பு கல்வியாண்டுக்கான முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜூன் 24 முதல் 28 ஆம்...

செங்கத்தில் தவறவிட்ட 2 லட்சம் ரூபாயை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்த இரண்டு காவலருக்கு செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் பாராட்டு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம்...

கடலூர்.ஜீன்.19. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வாயிலாக 2024 ஆம் ஆண்டுக்கான அகழாய்வு பணிகள் கீழடி. வெம்பக்கோட்டை .திருமலாபுரம். பொற்பனைக்கோட்டை. கொங்கல்நகரம். சொன்னானுர் .கீழ்நமண்டி. கடலூர் மாவட்டம்...

கடலூர் மாவட்டம் புவனகிரி கள்ளிக்காட்டு தெருவில் விஐபி பாய்ஸ் அணியினர் நடத்திய இரண்டாம் ஆண்டு மாபெரும் கைப்பந்து போட்டி திலிப் ஈழன் தலைமையில் நடைபெற்றது.இந்த விளையாட்டுப் போட்டியை...

கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள ஜாமியா பள்ளிவாசலில் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது புவனகிரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில்...